வார்தா: மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி திருடு போயுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரம்  ஜூன் 28- இளம் தலைமுறையினர்  வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்    என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்  தெரிவித்தார்.   ராமேஸ்வரத்தில் அவரது வீட்டில் கலாமின் வாழ்கை வரலாறு அடங்கிய  புகைப்படம்  மற்ற அறிவியல் பொருட்களில் கண்காட்சியகத்தை திறந்து வைத்து 
மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்டதால் மாணவர்கள்,  பெற்றோர்கள் பள்ளி முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம்  திருவட்டார் அருகே கேசவபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8ம்  வகுப்பு தேறிய வர்கள் திருவட்டார் அருகே புத்தன்கடையில் உள்ள தனியார்  பள்ளியிலோ
வாஷிங்டன்: பின்லேடனை கொன்றது போல அல்கய்தாவின் புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என்று அமெரிக்கா  கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர்  பின்லேடனை, பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
நடந்து  முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில்  அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா  மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக  இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத  அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப்  பிடித்திருக்கிறது அ.தி.மு.க.

                     மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ்  மொழியில்வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த  நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத்  தந்துள்ளது.  இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம்,  மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள்  அடங்கும்.  
                     கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை  கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம்  பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள  என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து 







                    இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்  என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று சட்டசபையில்  முன்வைத்தார். இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி  உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் தி.மு.க.வினரும் ஆதரவு தெரிவித்தனர்.      
ஏர்  இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்கு தேவையான எரிபொருளை இந்திய எண்ணெய்  நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்தது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2,700  கோடி பாக்கி ஏர் இந்தியா கொடுக்க வேண்டியதுள்ளது.


