மோதினார் கதை அல்ல நிஜம்


ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நெஞ்சை சுடும் நிஜம்
[ நினைவில் கொள்ளுங்கள் மறுமையில் கஸ்தூரி மலைக்குமேல் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மோதினார்கள் என்பது நபிமொழி. அதுமட்டுமின்றி மாபெரும் கலீஃபாவான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாலேயே ''எங்களது தலைவர்'' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட பிலால் ரளியல்லாஹு அவர்களின் வாரிசுகள் மோதினார்கள் என்பதை மறந்திட வேண்டாம். அதை மறந்தாலும் ஒவ்வொருவரும் மரணித்த பின்பு ஆணாக இருந்தால் அவர்களைக் குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி கபனிட்டு; ஆணானாலும் பெண்ணானாலும் கபுரில் அடக்கம் செய்த பிறகு தண்ணீர்

நபி (ஸல்) அவர்களை அழவைத்த நிகழ்வுகள்



புனித ரமளான் மாதத்தில் இபாத்தத்துக்களில் கவனம் செலுத்திவரும் இவ்வேலையில், ஒரு முக்கியமான ஒரு சொற்பொழிவை இங்கு உங்கள் அனைவருக்கும் பகிர்ந்துக்கொள்வது சரியான தருனம் இதுவே என்று கருதுகிறோம். நம்முடைய உயிருனும் மேலான முஹம்மது நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்.
இன்றைய காலத்தில் நம் பெண்கள் போலித்தனமான சினிமாக்கள், டீவி சீரியல்களை பார்த்து அழுதுகொண்டிருப்பதை நாம் அன்றாடம் ஒவ்வொரு விடுகளில் காணமுடிகிறது. எது எதுக்கெல்லாம் அழுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது இந்த நவீன விஞ்ஞான வளர்ந்த உலகில். இந்த சொற்பொழிவை கவனமாக கேளுங்கள், நம்முடைய நபிகளார் அவர்கள் எந்த எந்த நிகழ்வுகளில் அழ நேரிட்டது என்று கேளுங்கள், இதை கேட்ட பின்னராவது போலித்தனத்தை பார்த்து அழுவதை விட்டுவிட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
தயவு செய்து இந்த சொற்பொழிவை முழுமையாக கேளுங்கள், உங்களுக்கு தெரிந்த சகோதர சகோதரிகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.


இந்த அற்புதமான சிந்தனையை தூண்டும் சொற்பொழிவை நிகழ்த்திய மவ்லவி ஜமால் முஹம்மது மதனி அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இந்த உரையின் ஒலியை வெளியிட்ட இஸ்லாம் கல்வி இணையதள சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக

முஸ்லிம் மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டம்


MAULANA AZAD EDUCATION FOUNDATION SCHOLARSHIPS FOR MERITIOUS GIRLS STUDENT BELONGING TO MINORITIES (Ministry of Minority Affairs, Govt. of India) SOCIAL JUSTICE SERVICE CENTRE, CHELMSFORD ROAD, NEW DELHI-110055.


CAMPUS INFO: SCHOLARSHIP CIRCULAR
Scholarship Amount:
Ø +1- Rs.6000
Ø +2- Rs.6000
Qualification to Apply:
Ø 10th Standard completed Girls Students joining +1.
Ø Marks in 10th Standard should be above 55%
Ø Family Income should be below Rs. 1,00,000.
Required Documents:
· COMPLETELY FILLED APPLICATION FORM
· S.S.L.C. MARK SHEET(ATTESTED)
· FAMILY RATION CARD(ATTESTED)
· COMMUNITY CERTIFICATE(ATTESTED)
· SCHOOL TRANSFER CERTIFICATE(ATTESTED)
· INCOME CERTIFICATE(ORIGINAL)
· INCOME AFFIDAVIT IN Rs.20 NON-JUDICIAL STAMP PAPER.
For Applications and information visit:
Last date to Apply: August 31.

For more details please contact:
CAMPUS FRONT OF INDIA
(THE NATIONAL STUDENTS ORGANISATION)
TAMILNADU STATE HEAD OFFFICE
No.33, 3rd Floor, Malayaperumal Street, Parrys, Chennai-600001.
Phone: 81225 44706, 95669 03277.

இஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும்?. இதோ உங்களுக்கு ஒரு வீடியோ!!.



மாஷா அல்லாஹ்!. ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமும், அது இந்தியாவிலேயே எப்படி நடைபெறுகின்றது என்ற ஆதாரத்துடன் உங்களுக்காக வழங்குகின்றோம். இதை தமிழக முஸ்லிம்கள் குறிப்பாக அதிரை, காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர்,மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரிலாவது நடைமுறை படுத்த முன்வரவேண்டும்.  




இதையும் கொஞ்சம் கேளுங்களேன்.

பசியினை உணருங்கள் பசித்தவருக்கு பகிர்ந்து கொடுக்க




பசியினை போக்க பணம் தேவை.அதனால் சிறுவர்களும் உழைக்க சென்று வருவதனைக் கண்ட கர்ம வீரர் காமராசர் பள்ளிக்கூடத்தில் இலவச உணவு கொண்டு வந்தார். அவர் பசி என்பதனை அறிந்தவர்,"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" (மானம் ,குலம்,கல்வி, வன்மை ,அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை,காமம் ( நல்வழி - ஔவையார்)

நோன்பு' அதனை நீ விரும்பு


நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது.நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்?

“நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”. (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் “நான் நோன்பாளி” என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)

அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!

நோன்பாளி மனைவியரிடம்...அமுத மொழிகள்

நோன்பாளி மனைவியரிடம்...

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187)

இஸ்லாமிய குண நலன்கள்


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.
(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)
சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)
2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4
3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

நபிமருத்துவம் வெந்தயம்--இய‌ற்கை வைத்தியம்


நபிமருத்துவம் வெந்தயம்
வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

குற்ற உணர்வில்லாத ரமலான் வேண்டுமா


நம்மில் பலர் ஒவ்வோர் ரமலானிலும் இவ்வார்த்தைகளை சொல்கின்றோம்.
ஒரு வேளை ரமலானுக்காக நான் முன்னேற்பாடு செய்திருந்தால்….”
“ஒரு வேளை பஜ்ர்க்கு எழுந்து சுன்னத்து தொழுவதை முன்னமயே வழமையாக்கி இருந்தால்”
“நோன்பை குறித்து முன்னமே தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் முக்கியமற்ற கேள்விகளை கேட்பதிலும் அர்த்தமில்லா வினாக்களை தொடுப்பதிலிருந்தும் விலகியிருந்திருப்பேன்”

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...