முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்


கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மளாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தமிழக அரசு வரவேற்கிறது.
இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும்.

காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லையை
எகிப்து அரசு இன்று முழுமையாகத் திறந்தது.
உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில்
இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில்
இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.

செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது : அமைச்சர் உதயகுமாருக்கு, ஜெயலலிதா உத்தரவு

செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு உத்தரவிட்டார்
அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம்

சென்னை, மே 28- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆளுநரின் உத்தரவின் பேரில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார். 2011, மே 27-ம் தேதி முதல் இரு ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருப்பார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை!


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷிராஸ் எனும் நகரில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இத்தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் கொலை,பாலியல், வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 5 மாணவிகள் முதலிடம்


சென்னை, மே.27: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 5 மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவர்கள் விவரம்:எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால்,கோபிச்செட்டிப்பாளையம்,எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்

ஜூனில் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

புது தில்லி, மே 26: பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய நிலையில் இப்போது டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற உள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழுவினர் இதற்கான ஒப்புதலை அளிப்பார்கள் என்று தெரிகிறது. இக்குழுவினரது கூட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இயற்க்கை உறவுமுறைகளை மாற்றுவது பெரும்பாவம்

மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.
அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை உருவாக்கி கொள்ளக் கூடாது என்பது தான் இறைவனின் கட்டளை.

ஜும்ஆ தினத்தின் மகத்தான பொக்கிஷங்கள்!


எழுதியவர்/உரை:மௌலவி அஸ்ஹர் ஸீலானி
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அவனது சாந்தியும், சமாதானமும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழி முறையை பின் பற்றி நடந்த ஸஹாபாக்கள், அன்னாரது குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் உங்கள் மீது பத்து முறை அருள் புரிவான்:

திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-1 English

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-2 English
இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே சென்னை வருகிறார்?

சென்னை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ரணிலும் ஏற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.
ரணில் சென்னை வருவது உறுதியானால், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் இலங்கைத் தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.

மரியம் பிச்சை மறைவு எதிரொலி-ஜெ. அமைச்சரவையில் அடுத்த முஸ்லீம் அமைச்சர் யார்?

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என். மரியம் பிச்சை.

சபாநாயகர் வேட்பாளராக ஜெயக்குமார் அறிவிப்பு-துணை சபாநாயகராகிறார் ப.தனபால்

D Jayakumar and P Dhanapalசென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் எம்.எல்.ஏ.வான ப.தனபாலை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதாவே இன்று வெளியிட்டார். சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

தேர்தலில் ஜாதி கட்சிகளுக்கு பெரும் அடி : மக்கள் புறக்கணித்து "பாடம்'



தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க., உள்ளிட்ட ஜாதிக் கட்சிகள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழக வாக்காளர்கள் ஜாதிக் கட்சிகளுக்கு, மரண அடி கொடுத்து, பாடம் புகட்டி உள்ளனர்.

அழகிரிக்கு எதிரான கிண்டல் போஸ்டர்.

 


print e-mail

 
மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை மு.க.அழகிரிக்கு பிடித்த விஷயம் போஸ்டர்தான்.இதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.

சமச்சீர் கல்வி‌க்கு மூடு‌விழா ‌நியா‌ய‌ம்தானா?



''தற்போது நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது. எனவே, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வி தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. ஆகவே, இந்த கல்வி ஆண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்ற முத‌ல் அமை‌ச்சரவை கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தலைமைச் செயலகம். புதியதா ? பழையதா ?

எல்லார் மனதிலும் உள்ள கேள்வி இது. வாசகர்களில் பலர், இந்தக் கட்டிடம் மக்கள் வரிப்பணத்தில் கட்டப் பட்டதால், ஈகோ பார்க்காமல், புதிய கட்டிடத்தில் ஜெயலலிதா பணியாற்ற வேண்டும்

தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம்?


தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே,

மீண்டும் ஒரு டீ பார்ட்டி”

அரசியல் சதுரங்கம் எப்போதும் வேகமாகவே நகரும்.சிந்திப்பதற்குமுன் பலகாய்கள் தலைசாய்ந்திருக்கும்..
இந்த வேகத்துடன் ஒரு காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து துவக்கி இருக்கிறது
1999 “ டீ பார்ட்டியால்” வாஜ்பாய் அரசை வீழ்த்திய ஜெ..இம்முறை சோனியாவின் டீபார்ட்டி அழைப்பை ஏற்றிருப்பதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.

சட்டசபை தேர்தல்: கட்சிகள் வென்ற இடங்கள், பெற்ற வாக்கு சதவீதம்


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு அணியாகவும், திமுக கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, சமக, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் மற்றும் மூவேந்தர் முன்னணி கழகம் இருந்தது.

தமிழ்நாட்டு அரசியலின் பகடைக்காயாக ஈழப் பிரச்சினை?


தமிழ்நாட்டு அரசியலின் பகடைக்காயாக ஈழப் பிரச்சினை?ாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார்.

தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக இந்த முயற்சிகளில் அவர் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட நெருக்கடி தருவதற்காகவே ஆட்சிக்கு வந்தவுடனேயே ஈழப் பிரச்சனையை ஜெயலலிதா கையில் எடுத்ததாகத் தெரிகிறது.

ஈழப் பிரச்சினையை ஜெயலலிதா முழுவீச்சில் கையிலெடுக்கும் போது, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவன் நான் என அடிக்கடி சொல்லி வரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் சும்மா இருக்க முடியுமா?.

இனி ராஜபக்சேவை தூக்கிலேற்றவேண்டும் என்ற குரல் அறிவாலய முகாமிலிருந்து சற்று பலமாகவே கேட்க ஆரம்பிக்கும். அதற்கு அச்சாரமாக, தந்தை செல்வா காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க திமுக மேற்கொண்ட முயற்சிகள் தொடங்கி சகோதர யுத்தம் வரை என கருணாநிதி தரப்பிலிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகும்.

மீண்டும் மனித சங்கிலி, உண்ணாவிரதங்கள், மீனவர்களுக்காக கனிமொழி நடத்திக் காட்டியது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி சும்மா இருக்குமா? கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஈழப் பிரச்சினையில் திமுக தீவிரம் காட்டுவதை அமைதியுடன் வேடிக்கைப் பார்க்குமா?. திமுகவுக்கு சிபிஐ உள்ளிட்ட பல வகைகளில் நெருக்கடிகளை காங்கிரஸ் அதிகரிக்கும். இதைத் தான் எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.

தான் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்தால் பதிலுக்கு திமுகவும் அதை கையில் எடுக்கும். இதன்மூலம் திமுக-காங்கிரஸ் உறவை காலி செய்யலாம் என்பது அவரது திட்டம். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடு முழுவதும் கெட்ட பெயர் வாங்கிவிட்ட காங்கிரஸ், திமுகவை வெட்டி விட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்து கைகோர்க்க வேண்டிய இடம் அதிமுக தான்.

இந் நிலையில் அந்தக் கட்சி ஈழப் பிரச்சனையை பெரிதாக்கி, தனக்கு எதிராக திரும்புவதற்குள், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சோனியா. இதனால் தான் யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்படி காங்கிரஸால் வெட்டிவிடப்பட்டாலும் திமுக கையில் எடுக்கப் போகும் பிரச்சனை ஈழ விவகாரமே.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ள திமுகவுக்கும் இப்போதைக்கு இளைப்பாறக் கிடைத்திருப்பது ஈழப் பிரச்சினை என்ற நிழல்தான் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

கோடைத்தாக்குதலை சமாளிக்க..


கோடை ஆரம்பித்து விட்டாலே உடலின் ஆரோக்கியமும் பாதிப்புக்கு ஆளாகிறது. கிளீனிக்குகளில் கூட்டம் அலைமோதுவதால் கோடை காலத்துக்கு டாக்டர்களின் சீசன் என்ற பெயரும் உண்டு.
வெப்பநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம். சில நகரங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது வெளியில் சென்றால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற “சன் ஸ்ட்ரோக்” பாதிப்புகள் ஏற்படும்.

16ம் தேதி, முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் வரும் திங்கட்கிழமை (மே 16) அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.

ஹய்யோ.. ஹய்யோ.... சிப்பு சிப்பா வருது

தேர்தல் 2011 வெற்றி பெற்றவர்கள் விவரம்



கல்வி உதவித்தொகை 2011-12

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை 2011-12
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.
பள்ளிபடிப்பு

காங்கிரஸ் இயக்கத்துக்கு பேரிழப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார
கருணாநிதியால் 63 நாயன்மார்கள் என்று அழைக்கப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் முதலாம் நாயன்மாராக கருதப்படும் தங்கபாலுவின் ராஜினாமா, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பாகும். இது வரை இருந்த காங்கிரஸ்

தன்மானத் தமிழன். தினமணி தலையங்கம்.

தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

Black Money-யை சேமிக்க & செலவழிக்க சட்டப்பூர்வ Top 10 வழிமுறைகள்.


Lots Of Money
"கருப்பு பணம்... கருப்பு பணம்" என்பார்கள்..! சிறிய வயதில்... நான், 'ஏதோ அது கருப்பு மையில் அச்சடிக்கப்பட்டு இருக்குமோ' என்று நினைத்தது உண்டு. பின்னாளில்தான் இதன் உண்மையான அர்த்தம் புரிந்தது... தன் வருவாய்க்கு உரிய வருமான வரியை அரசுக்கு செலுத்தாத கையிருப்புக்கு  பெயர் கருப்பு பணம் என்று..!

டோர்ஜி காண்டு ?

இரண்டு ஆண்டில் இது இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து. இரண்டிலும் இறந்தது மாநில முதல்வர்கள். முதல் விபத்தில் ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்எஸ்ஆர் ரெட்டி. இப்போது அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு.
இரண்டுமே மோசமான வானிலை காரணமாக மலையில் ஹெலிகாப்டர் மோதியதால் நடந்துள்ளன. 
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள கியாங்கர் கிராமத்தில் கடந்த 1955ம் ஆண்டு டோர்ஜி காண்டு பிறந்தார்.

Scholarship for Muslims

Assalamu alaikum.

Pl forward this to all those who are in need of financial assistance.

Written exams scheduled on 29th May in Mumbai, Bangalore,  Chennai & 4 other metros.

IRF EDUCATIONAL SCHOLARSHIP 2011-12

 

  

Assalamu alaikum.

 

Pl forward this to all those who are in need of financial assistance.

 

Written exams scheduled on 29th May in Mumbai, Bangalore,  Chennai & 4 other metros.

 


English_03.jpg 



 

 

 



பின்லேடனுக்காக 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா.


 
2001-ம் ஆண்டு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பின்லேடனை பிடிக்க அமெரிக்க தீவிரம் காட்டியது.
 
பின்லேடனை பிடிக்க 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா; 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்ததுபின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கருதிய அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க படைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.  
 
பின்லேடனை பிடிக்க 10 ஆண்டுகளில் அமெரிக்க ரூ. 60 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது. இன்னும் தேடுதல் வேட்டை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டில் மேலும் ரூ. 80 லட்சம் கோடி வரை செலவாகும் என்று கணக்கிட்டு இருந்தனர்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...