பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 5 மாணவிகள் முதலிடம்


சென்னை, மே.27: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 5 மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவர்கள் விவரம்:எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால்,கோபிச்செட்டிப்பாளையம்,எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...