தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்...!




இன்றும் தென் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி செய்யும் ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீது பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி தான் 

ஆய்வு முடிவு: பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத் ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D.

பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவேதழைக்கத் தொடங்கி விட்டது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...