நண்பர்கள் அனுப்பியது


 
  •  




திருடிய நகைகளை பாவாடைக்குள் ஒழித்து வைத்த கில்லாடிப் பெண்! (வீடியோ இணைப்பு)



கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார்.
திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார்.
கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: தீக்குளிக்க முயன்ற ஆதிமுக முன்னாள் கவுன்சிலர்


 
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில், கோவில்பட்டியில், நேற்று அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றார்.
கோவில்பட்டி, புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தான்,55. தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலரான இவர், கோவில்பட்டி நகராட்சியில், இக்கட்சி சார்பில் மூன்று முறை, 13வது வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார்.
இம்முறை, இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தனக்கு நகராட்சித் தலைவர் வேட்பாளர் வாய்ப்பு கேட்டும், மனைவி நூர்ஜகானிற்கு 13வது வார்டு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கேட்டும், கட்சியிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இருவருக்கும் சீட் தரப்படவில்லை.
தீக்குளிக்க முயற்சி: ஆத்திரமடைந்த சுல்தான், நேற்று காலை கோவில்பட்டி நகர அ.தி.மு.க., அலுவலகத்திற்கு, மண்ணெண்ணெயுடன் வந்தார்.
கட்சியில் உண்மையான விசுவாசிகளுக்கு போட்டியிட வாய்ப்புத் தராமல், மாற்றுக் கட்சிக்குப் பணி செய்தவர்களுக்கு, சீட் தரப்பட்டுள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த கட்சியினர் உடனடியாக அவரைத் தடுத்தனர்.

ஜப்பானில் இஸ்லாம்






தொழுஹை வைக்கும் முன்பு தொழுது கொள்ளுங்கள்




பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

ஈமான் கொண்டவர்களே நம்மால் முடிந்தளவு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.



“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201
— 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே!

 ஸலவாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக!

சிறந்த சமுதாயம் என்று இறைவனால் பாராட்டப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்தத் தகுதியை இழந்து நிற்பதை இன்று நாம் காண்கிறோம். நேர்மை, நாணயம், நல்லொழுக்கம், வீரம், தியாகம், ஒற்றுமை, பிறர் நலம் பேணல் மற்றும் அனைத்து நற்பண்புகளுக்கும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் முன்மாதிரிகளாகத் திகழ்ந்தனர். இன்றோ அனைத்து நற்பண்புகளையும் இழந்து நிற்கின்றனர்.


என் அருமை சமுதாயமே !
இயக்கங்கள் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் பிரிந்து கிடக்கும் என் அருமை சமுதாயாமே !
உன்னை அழிக்க பள்ளிக்கு வெளியில் ஒரு பெருங்கொண்ட கூட்டம் காத்திருக்கிறது இன்னும் நீ பள்ளிக்குள் என்ன செய்து கொண்டிருக்கிராய் ?

ஒ ! சுன்னத்துகள் மீது சண்டையா ?

வெளியில் இருப்பவர்கள் உன் தலையை எடுக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிரார்கள
நீ இன்னும் தலைக்கு மேல் தொப்பி போடுவது பற்றி சட்டம் போட்டுக் கொண்டிக்கிறாய் !

சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்கள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு

(FEDERATION OF SUNNATH WAL JAMA'ATH MASJIDS & ASSOCIATIONS)
-------------------------------------------------------------------------------------------------------------

       தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் 17-09-2011 சனி அன்று
திருச்சியில் தமிழகம் தழுவிய சுன்னத் வல் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சங்கைக்குரிய
உலமாப் பெருந்தகையினர், ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பாளர்கள், இயக்கங்களின்
பொறுப்பாளர்கள் சுமார் 300 பேர் கலந்துகொண்டார்கள். தமிழ் மாநில ஜமாஅத்துல்

Best Quran Recitation Somaya Abdul Aziz



Similarities Between Hinduism and Islam Dr. Zakir Naik In Tamil



சரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே






ரியான நேரத்தில் அருந்தப்படும் தண்ணீரால்
உடலுக்குத் தேவையான பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வோம்

பயனுள்ள தொழில்கள் 1 - கோழி வளர்ப்பு


பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • கூண்டு முறை / கொட்டகை முறை
  • ஆழ்கூள முறை
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.

தெரிந்து கொள்வோம்! ஆர்கானிக் உணவுப் பொருட்கள்!



பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்  பொருட்கள் விற்கப்படும் மால்” கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால்நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. மால்” கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள்காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறிபாக்கெட்டப்பா கலாசாரம்,உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.

மாட்டேன்! மாட்டேன்! என்று கூறினாலும்


மாட்டேன்! மாட்டேன்! என்று கூறினாலும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களில் அண்ணல் நபியின் புகழைப் பாடியே ஆக வேண்டும்!
 
சல்லூ கமா ரஅய்துமூனீ உஸல்லி ' - நீங்கள் என்னை எதில் தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் .
 
பூமான் நபியவர்கள் இப்படித்தான் தக்பீர் கட்டினார்கள் எனவே நானும் அப்படியே கட்டுகிறேன். இப்படியே ருகூவு செய்தார்கள் , ஸூஜுது செய்தார்கள் என்று தொழுகையின் ஒவ்வொரு அசைவிலும் மாநபியவர்கள் நினைவு கூறப்படுகிறார்களே! அதுவே மௌலிது தான் !
 
மாட்டேன்! மாட்டேன்! என்றாலும் நாளுக்கு ஐந்து முறையாவது மாநபியின் பெயரை முழங்காமல் தொழமுடியாதே !

தமிழ் முஸ்லிம் வரலாறு -???



தமிழகத்தில் பரவலாய் வாழும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அவரவரின் வம்சாவழி அடிப்படையை எளிய தமிழுரையில் அறியத்தந்த சரித்திர ஆசிரியகளுக்கு நன்றி. 
இக்கட்டுரையைப் படிக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கு நிச்சயமாக இஸ்லாத்தின்மீது ஆர்வம் பிறக்கும்... நம் முன்னோர்களுக்கு உதித்ததுபோலவே, இன்ஷா அல்லாஹ்!
 தமிழ முஸ்லிம்களின் எண்ணிக்கை 35 லட்சம் என்று கூறுகிறது(2001)  ?!  http://ta.wikipedia.org




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
திருநறையூர் ஜமாஅத் வெப்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
. யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில்
அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான்
நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான்
திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு
வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை
ஆக்குவாயாக

சுன்னத் வல் ஜமாஅத் மாநில ஆலோசனைக் கூட்டம்


கீழ்க் கண்ட தகவலைத் தங்களது ஊரில் உள்ள
சுன்னத் வல் ஜமாஅத் இமாம், நிர்வாகத்தினர் மற்றும்
அமைப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி இன்ஷா அல்லாஹ்
கூட்டத்தில் பங்கேற்கச் செய்து உதவுக.

 
            

முக்கும் முதுமை


வறுமைக்கு அடிப்பட்டு
வளைகுடாவிற்கு
வாக்கப்பட்டு;
கரம் பிடித்த உன்னை
கண்ணீரோடு விட்டுவிட்டு;
தலையணைக்குத் துணையாய்;
தனிமைக்கு இணையாய்;
நான் இங்கே!

பெற்றோர் தம் தலையாய கடமை

அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான், உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருள்களிலிருந்து ஆகாரமும் அளிக்கின்றான்.

இணையதளத்தில் சமச்சீர் கல்வி புத்தகம்


6 முதல் 10 -ஆம் வகுப்புக்கான பாடதிட்டம் சம்மந்தான குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு பாட புத்தகங்களைமீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



இந்த இணையதளத்திற்க்கு சென்று பாட புத்தங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். வெளி நாடுகளில் உள்ள பெற்றொர்கள் கவனத்திற்க்கு : உங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்கானிக்க, இணையதளத்தில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் (Download) செய்து தினமும் தங்கள் பிள்ளை எவ்வளவு படம் படித்து உள்ளது, என அறிந்து கொள்ளலாம், வாரம் ஒரு முறை இந்த புத்தகங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவர்களின் கல்வி திறன் எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ளலாம், போதியபாடங்கள் படிக்கவில்லை என்றால் அதிக முயற்சி எடுத்து கண்கானிக்கலாம்.

வெளியூரில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வி வளர்சியை கண்கானிக்க இந்த இணையதள புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...