சரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே






ரியான நேரத்தில் அருந்தப்படும் தண்ணீரால்
உடலுக்குத் தேவையான பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வோம்




1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.ணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...