அத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவது எப்படி?


கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் (இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி))
இந்தப் பிரிவுகளின் கீழ் குற்றஞ் சாற்றப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா?
சாதாரணமானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவி களை வகித்தவர்கள் ஆயிற்றே!

உலக கல்வியும் - மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தைக்கு..

பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.

பெற்றோர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! முக்கிய அறிவிப்பு

கடந்த சில வருடங்களாகவே, கல்வி கற்க கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் முஸ்லிம் பெண்கள் காதல் வயப்படுவதும் அல்லது குடும்பத்தை துறந்து காதலனுடன் ஓடிப்போவதும் அதிகரித்து வருகிறதாவே தெரிகிறது.

சதுர வடிவில் தார்ப்பூசணி: ஜப்பானில் உற்பத்தி!

தர்ப்பூசணிகள் வழமையில் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் ஜப்பான் நாட்டில் சதுர வடிவிலேயே தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்கின்றனர்.

தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...



 லங்கை கடற்படையினரின் ரத்தவெறிக்கு இதுவரை   ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 8 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது 2008-ஆம் ஆண்டு 5 மீனவர்களும்,
2010- ஆம் ஆண்டு ஒருவரும் 2011 ஆம் ஆண்டு இதுவரை விஜயகுமார் உள்ளிட்ட இருவர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

234 தொகுதியும் வேண்டாம்; பாதி கொடுத்தால் போதும் - அடங்காத ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்





திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கொரடாச்சேரியில் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடந்தது. 
கூட்டத்தின் முடிவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது,   ‘’தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கொடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் நிற்பார்கள் என்று கலைஞர் சொல்லிவருகிறார்.   எங்களுக்கு 234 தொகுதிகள் வேண்டாம்.  

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...