தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம்

சென்னை, மே 28- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆளுநரின் உத்தரவின் பேரில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார். 2011, மே 27-ம் தேதி முதல் இரு ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருப்பார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...