குஜராத்  கலவரம் மோடிகேடி அரசாங்கம் தலைமை ஏற்று நடத்தியது 
இன்னுமா இந்த சமுதாயம் துங்கிகொண்டு இருக்கு 
நோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இது அமைந்துள்ளது.