மனிதர்களில் சிலர்தான் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாதவர்களாக இருக்கின்றனர்.






அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ....

மனிதர்களில் சிலர்தான் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றன



நீங்கள் குடிக்கின்aர்களே அந்த நீரைப் பார்த்தீர்களா? அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்aர்களா? அல்லது நாம் தாம் இறக்கிவைப்பவர்களா? நாம் நாடினால் அதனை நீங்கள் குடிக்க முடியாத உப்பு நீராக்கி இருப்போம் இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?” 56:68-70

நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியின்மீது ஊர்ந்துதிரியும் பிராணிகளும், மனிதர்களில் அதிகமானோரும், சிரம்பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா?

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...