"சாலை விபத்து."..................




இன்று உலகிலேயே மிக அதிகமான

உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்...


.........."சாலை விபத்து."..................


1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும்

சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்.




இதனால் தனிமனித இழப்பு,

அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,

பொருளாதார இழப்பு

போன்றவைகள் மட்டுமின்றி

பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்.

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...

நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால்

இதை மாற்றியமைக்க முடியும்.



* மிக அதிக வேகம்.....

* தலைக்கவசம் அணியாமல் செல்வது....

* மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்...

* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...

* போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது.


இவைகள் தான்

பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...