அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை.


அல்லாஹ் இவ்வுலகத்தை

நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை.


மாறாக, அதற்கென முடிவு நாள் வரும்.

அந்நாளே இறுதி நாளாகும்.

அதுவே, ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும்.


உங்களில் எவர், செயல்களால் மிகவும் அழகானவர்

என்பதை சோதிப்பதற்காக

அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.



அல்குர்ஆன்(67:2)
 

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...