மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபியர்கள் நிரபரப்பு மற்றும் வமிசம், அட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்
அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
-- அரபிய சமுதாயங்கள்
அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்
அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
-- அரபிய சமுதாயங்கள்
அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்
குலசேகரம்: குமரி அருகே திருவட்டாரில் அரசு பள்ளியில் பயின்ற
ஜவாஹிரியையும் கொல்வோம் : அமெரிக்கா திட்டவட்டம்!
Fwd: Why keep aspirin by your bedside?
|
--
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி
அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு.
அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.
மாறிய மக்கள்; மாறாத ஜெ.
| கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவிய
|
கத்னா செய்வது கட்டாயக் கடமையா? ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ், *கத்னா எனும் விருத்த சேதனம் செய்வது இறையன்பர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழக்கமாகத் துவக்கப்பட்டது என ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறியமுடிகிறது! "(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்). |
வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வஃபாத் அறிவிப்பு
திருநறையூர் மெயின் ரோடு L I C யஹையா , ஜகாபர் அலி இவர்கள் உடைய தகப்பானர் முஹம்மத் கனி அவர்கள் 12/6/2011 அன்று வஃபாத் ஆகிவிட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்களின் மருமை வாழ்கைக்காக அனைவரும் துஆ செய்யவும்
----------------------------------------------------------------------------------------------------------------
ரோஜா மலரில் இத்தனை ரகசியங்களா? சரும நோய்கள் நீங்கும்.ரத்த விருத்தி உண்டாகும். உடல் நல்ல நிறம் பெறும்.
தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது.
| |
| பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் |
’தங்கள் கண்களால் பார்ப்பதை கைகளால் செய்பவர்கள் தான் பிள்ளைகள்’
நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்: ஒவ்வொருவரும் பொருப்பாளர்கள், அது பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள். (புகாரி, முஸ்லிம்)இப்போது சமூகம் மாறிவுள்ளது, அதிகமான பெற்றோர்கள் முழு நேரத் தொழிலாளர்களாக (full time job holders) மாறியுள்ளார்கள், இதனை கருத்தில்கொண்டு பல நகர்புர பாடசாலைகள் மாலைநேர வகுபுக்கள் பல நிகழ்ச்சி நிரல்களையும் ஒழுங்குசெய்து நடாத்தி வருகின்றன.
பூஜை நடத்த ரூ.1 கோடி கேட்பார்: ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் ராம்தேவிடம் ஆசி பெற முடியும்
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
நான் அமைப்பது தேசிய படை : ராம்தேவ்
விபூதி வரவழைத்து அதிசயம் : சத்ய சாய்பாபா மறு அவதாரமா?
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர், 15 நாட்களுக்கு முன்பு தன்னை சத்ய சாய்பாபாவின் அவதாரம் என்றும், நான்தான் பிரேமசாய் என தன்னைத்தானே
மைசூரில் இரண்டு யானைகள் புகுந்து அட்டகாசம்: ஒருவர் பலி
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
சூரியன் இன்று மறைந்தால் நாளை உதிக்கும்: கருணாநிதி
சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., அமைப்புச் செயலர் கல்யாணசுந்தரம் இல்லத் திருமணத்தில் கருணாநிதி பேசியது:முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைவின் போது, தி.மு.க., மீது வீண்பழி சுமத்தி மாற்றுக் கட்சியினர் செய்த பிரசாரத்தால்
படங்கள்] கேபிஎன் பேருந்து தீயில் கருகி 22 பேர் பலி; உயிர்தப்பியவரின் கண் முன்னால் மனைவி கருகிச்சாவு
பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெரும்பாலானோர் உயிர் இழந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் பெயர் கார்த்திக்ராஜா. இவர் தனது மனைவி ஸ்மிதாவுடன் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: தமிழக சட்ட சபையில் தீர்மானம்: தி.மு.க வும் ஆதரவு
ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்க்க மாதம் ரூ.5000 : ஹரித்துவாரில் பிடிபட்ட உளவாளி தகவல்?
ஹரித்துவாரில் கைது செய்யப்பட்ட இவனிடமிருந்து இராணுவ நிலைகளின் வரைபடங்கள், முக்கிய புகைப்படம், லேப்டாப், பென் ட்ரைவ், உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. உளவு தகவல்களை பாதுகாப்பாக ஐ.எஸ்.ஐ க்கு தெரிவிப்பதற்காக மாதம் தோறும் ரூ.5000 பணமாக அவன் பெறுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதியோர் கொடுமை: சென்னை முதலிடம்-கருத்தரங்கில் தகவல்
நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது,
Subscribe to:
Comments (Atom)

